News365
Exclusive Content
டாப் கியரில் ஸ்டாலின்! ஓபிஎஸ்-ம் வந்துட்டாரு! சரவெடி தேர்தல்! அய்யநான் நேர்காணல்!
திமுகவை எதிர்த்து வெற்றி பெற்று எம்எல்ஏவான ஓபிஎஸ்-ஐ, திமுக ஆதரவாளராக மீண்டும்...
திமுகவில் இணையப்போகும் ஓபிஎஸ்! மிக்சர் தின்னும் இபிஎஸ்! ப்ரியன் நேர்காணல்!
ஓ.பன்னீர்செல்வம், இபிஎஸ்-ஐ அரசியல் ரீதியாக எதிர்க்க முடிவு செய்துவிட்டதாகவும், திமுகவில் இணைவதா?...
பிரேமலதா கேட்ட தொகுதிகள்! 173 உதயசூரியன்! ஸ்டாலின் உறுதி! எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!.
திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கூடுதல் இடங்கள் கேட்பதில்...
“இன்னும் வலிமையுடன் உழைக்கத் தயாராக உள்ளேன்” – முதல்வர் உரை
நடப்பாண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் இடைக்கால நிதிநிலை அறிக்கை...
ஒன்றிய அரசினைப் பற்றி வாய் திறக்காமல் இருக்கும் விஜய் சொல்வதை எப்படி நம்புவது? – உ.வாசுகி கேள்வி
தவெக தலைவர் விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை பாதுகாப்பேன் என்று சொல்கிறார்....
தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள் – அன்புமணி
சாத்தான்கள் வேதம் ஓதக் கூடாது: வன்னியர் உள் இட ஒதுக்கீட்டை ஒழித்துக்...
அஜிதா விவகாரம்…பதிலளிக்க நிர்மல் குமார் மறுப்பு…
அஜிதா விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட அடுக்கடுக்கான கேள்விக்கு இணை பொதுச் செயலாளர் CTR நிர்மல் குமார் மறுப்பு தெரிவித்துள்ளாா்.அஜிதா விவகாரம் தொடர்பாக பத்திரிக்கையாளா்களால் எழுப்பப்பட்ட அடுக்கடுக்கான கேள்விக்கு, இணை பொதுச் செயலாளர் CTR...
உங்களது அரசியல் வாழ்க்கையின் முடிவுரையை நீங்களே எழுதிக் கொள்கிறீர்கள் – எடப்பாடிக்கு முதல்வர் பதிலடி
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் முடக்கப்பட்டுள்ளதை எதிர்த்துக் குரல் கொடுக்கத் துணிவின்றி, மீண்டும் மீண்டும் பச்சைப் பொய்யை அவிழ்த்துவிடுகிறார் பழனிசாமி என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின், “ஆண்டுக்கு...
விஜயின் காரை முற்றுகையிட்ட தவெகவினர் – பனையூரில் பரபரப்பு
தவெக தலைவா் விஜய் பனையூர் அலுவலகம் செல்லும் வழியில் அவரது காரை தவெகவினா் வழி மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தவெகவின் பெண் நிா்வாகி அஜிதாவிற்கு மாநில பொறுப்பு வழங்குவதாக உறுதியளித்ததாக...
வாக்காளர் பட்டியலில் பேர் விடுபட்டவங்க விண்ணப்பிக்க ரெடியா? தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்!
தமிழ்நாடு முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் டிசம்பா் 27, 28 மற்றும் ஜனவரி 3,4 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் புகைப்படங்கள் புதுப்பிப்பது போன்ற திருத்தங்களை மேற்கொள்வதற்கு சிறப்பு...
41 பேரை கொன்று குவித்த விஜயின் பின்னால் செல்வது ஏன்? – காட்வின் ரூபஸ் புனித சவேரியார் ஆவேசம்
கரூரில் 41 பேரை கொன்று குவித்த விஜயின் பின்னால் செல்வது ஏன்? என பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரி முதல்வர் காட்வின் ரூபஸ் தெரிவித்துள்ளாா்.கரூரில் விஜய் பங்கேற்ற தமிழக வெற்றிக் கழகப் பரப்புரைக்...
செவிலியரின் பணி நிரந்தர கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – ஜவாஹிருல்லா வலியுறுத்தல்
பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்தி வரும் செவிலியரின் கோரிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு செவி சாய்க்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து மனிதநேய மக்கள் கட்சியின்...
