க்ரைம்
பெண்களை குறிவைத்து ஏமாற்றிய காதல் மன்னன்!! மடக்கி பிடித்த போலீசார்!!
News365 -
கேரளாவில் அனைத்து மாவட்டங்களிலும் கணவனை இழந்தவர்கள், விவாகரத்து செய்தவர்களை குறிவைத்து திருமணம்...
ஆவடி: கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி கைது!!
News365 -
ஆவடி அருகே கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த பெண் கைது...
கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய மனைவி கைது…
News365 -
சென்னையில் கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய பெண்ணை போலீசாா்...
கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு – இன்று தீர்ப்பு
News365 -
கோவையில் கல்லூாி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை நீதிமன்றம்...
நண்பரின் கொலைக்கு பழிக்கு பழி வாங்கிய கும்பலால் பரபரப்பு!!
நண்பரின் கொலைக்குப் பழிவாங்க நீதிமன்றத்தில் இருந்து பின்தொடர்ந்து வந்து தாக்குதல் மேற்க் கொண்ட கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சென்னையில் கடந்த 2017-ஆம் ஆண்டு தண்டையார்பேட்டையில் நடந்த ஜீவா என்பவரின் கொலை வழக்கு சென்னை விரைவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு...
போலி ஆவணம் மூலம் மூதாட்டியிடம் ரூ.30 லட்சம் கொள்ளை…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ரூ 30 லட்சம் மதிப்புள்ள வீட்டை போலி ஆவணம் மூலம் தனது உறவினர் அபகரித்ததாக கூறி பாதிக்கப்பட்ட மூதாட்டி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளாா்.திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சி வேலாம்பட்டி மீனாட்சிபுரத்தில் கருப்பையா என்பவருக்கு...
அதிகாலை கொள்ளை… வீட்டுக்குள் புகுந்து மர்ம நபர்களால் பரபரப்பு…
மாங்காடு அருகே மலையம்பாக்கத்தில் கறிக்கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் தங்க நகை மற்றும் ரூ.1.5 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.மாங்காடு அருகே மலையம்பாக்கம் பகுதியில் சேர்ந்தவர் அன்வர் பாஷா/47 இவர் நசரத்பேட்டையில் சிக்கன் மட்டன் கடை...
5 அடி உயர கோயில் உண்டியலை தட்டிதூக்கிய கும்பல்…
கோயில் மதிற்சுவர் மீது ஏறி குதித்து உள்ளே சென்று, 5 அடி உயர சில்வர் உண்டியலை 5 பேர் கொண்ட கும்பல் அலேக்காக தூக்கி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் பசுபதீஸ்வரர் கோவிலில் நெடுஞ்செழியன்...
போதை பொருள் கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது…
திருவள்ளூர் அருகே மெத்தபெட்டமைன் போதை பொருள் கடத்தல் வழக்கில் சென்னையைச் சேர்ந்த மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.திருவள்ளூர் ரயில் நிலையம் அருகாமையில் மெத்தபெட்டமைன் போதை பொருள் கடத்தி வந்த முன்னீர் (28), ஜாவேத் (38) ஆகிய...
ஹோட்டல் உரிமையாளாின் மண்டையை உடைத்த ரவுடி கைது…
பிரைட் ரைஸ் தர தாமதமானதால் உணவகத்தின் கண்ணாடி மற்றும் காசாளரின் மண்டையை உடைத்த ஒருவர் கைது செய்யப்பட்டாா்.திருப்பூர் வீரபாண்டி காவல் நிலையம் அருகே உள்ள பெப்சி என்ற உணவகத்தில் இன்று மாலை அதே பகுதியைச் சேர்ந்த கௌதம் என்பவர் உணவருந்த...
11 வயது சிறுமியிடம் அத்துமீறிய போலி மந்திரவாதி கைது….
தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க தனி அறையில் வைத்து பூஜை நடத்த வேண்டும் என்று கூறி 11 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போலி மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம் கொல்லம் முண்டக்கல் என்ற பகுதியை சேர்ந்தவர்...
தாய்பத்திரத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து நூதன மோசடி…
மடிப்பாக்கத்தில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.2 கோடி மதிப்புள்ள நிலத்தை விற்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னை மடிப்பாக்கம் பகுதியில் ரூ.2 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து விற்பனை செய்த வழக்கில் இருவரை பொலீசார் கைது செய்துள்ளனர்....
ரீல்ஸ் மோகத்தால் வந்த வினை… அரிவாள்களுடன் குத்தாட்டம் போட்ட இளைஞர்கள்…
நெல்லை டவுன் பகுதியில், சமூக வலைதளங்களில் `ரீல்ஸ்’ வெளியிடுவதற்காக அரிவாள்களுடன் வீடியோ எடுத்த 4 பேரை டவுன் போலீசார் கைது செய்தனர்.நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், ஊருக்கு வெளியே உள்ள ஒரு கோயிலுக்கு பின்புறம் சென்றுள்ளனர். அங்கு...
ATM-ல் டெபாசிட் செய்யபோறீங்களா உஷார்…உங்களை பின்தொடரும் ஆபத்து…
டெபாசிட் இயந்திரத்தில் பணம் செலுத்தும் நபர்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை வெறும் 12 மணி நேரத்தில் காவல்துறை கைது செய்ததுள்ளனர்.சென்னை மண்ணடி வரதமுத்தையா தெருவை சேர்ந்தவர் அகமது அனாஸ் (39) இவர் அதே பகுதியில் அழகு சாதன பொருட்கள்...
━ popular
மாவட்டம்
அதிமுக கூட்டணியை கிளீன் போல்டாக்க வேண்டும் – துணை முதல்வர்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் திமுக சார்பில் அண்ணா, கலைஞர் முழு உருவ வெண்கல சிலைகள், ஒன்றிய திமுக அலுவலகம், தேவனூரில் மறைந்த முன்னாள் எம்பி சிவசுப்பிரமணியம் பெயரில் கட்டப்பட்ட நூலகம் திறப்பு விழா...
