செய்திகள்
மதுபானக் கூடங்களுக்குள் நுழைய அடையாள அட்டை கட்டாயம் – கர்நாடகா அரசு புதிய உத்தரவு
இளம் வயதினரிடையே மதுப்பழக்கம் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கில் கர்நாடகா அரசு இந்த...
தமிழ்நாடு அரசியலை காங்கிரஸ் தவறாக கணித்தது – அகிலேஷ் யாதவ்
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப்...
சொல்வது ஒன்று, செய்வது ஒன்று…மின்வெட்டு விவகாரத்தில் தவெக அரசை சாடிய டி.டி.வி.தினகரன்…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டுப் பிரச்சனைக்கு தவெக அரசு கடுமையான கண்டனங்களைச்...
நிர்வாகிகளை வெளியேற்றும் ஃபோபியா? எடப்பாடியாரால் சரியும் அதிமுக கோட்டை!
அம்மா கோபி,
மூத்த பத்திரிகையாளர்.அதிமுகவில் தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நடுநிலையோடு...
நடிகர் ஆர்யா பிறந்த நாளில் 10 மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கினார்
நடிகர் ஆர்யா பிறந்த நாளில் 10 ஏழை எளிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” படக்குழுவினர், சைக்கிள் வழங்கினர்Drumsticks Productions தயாரிப்பு நிறுவனம், Round Table India மற்றும் ஆர்யாவின் Ryders...
சென்னை விமான நிலையத்தில் கல்லூரி மாணவன் தற்கொலை முயற்சி
சென்னை விமான நிலைய சர்வதேச முனையத்தின், இரண்டாவது தளத்திலிருந்து, பிரபல தனியார் கல்லூரி மாணவர், கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர், மாணவரை குதிக்க விடாமல் கட்டிப்பிடித்து காப்பாற்றினார்.இந்த...
மதிய உணவு திட்டத்திற்கு ஒன்றிய அரசு உதவி
பள்ளி குழந்தைகளுக்கு சத்தான மதிய உணவு கிடைக்க ஒன்றிய அரசு, தமிழ் நாட்டிற்கு இந்த ஆண்டில் 44,017 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடரின் மக்களவையில் உறுப்பினர் ஒருவர்...
தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு இல்லை – ஒன்றிய அரசு கைவிரிப்பு
தனியார் நிறுவனங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் இட ஒதுக்கீடு கொண்டு வர எந்த திட்டமும் இல்லை என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.மக்களவையில் உறுப்பினர் சஞ்சய் பாட்டியா எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள மத்திய தொழிலாளர் நலத்துறை...
திருவள்ளுர் மாவட்டத்தில் 80 கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை
ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையிலிருந்து மீண்டும் ஆரணி ஆற்றுக்கு வினாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு இருப்பதால் 80 கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மாண்டஸ் புயல் காரணமாக ஆந்திரா மாநிலம் பிச்சாட்டூர் அணைக்கு நீர் வரத்துஇரண்டு நாட்கள்...
கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு – போக்குவரத்து துண்டிப்பு
பொன்னேரி அருகே கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலம் மூழ்கியதால் இரு கிராமங்களுக்கு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஆற்றை கடக்க காத்திருந்தவர்களை பேரிடர் மீட்பு படையினர் கயிறு கட்டி மறுகரைக்கு அழைத்து சென்றனர்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கொசஸ்தலை...
சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய முன்பதிவு எண்ணிக்கை குறைக்க வேண்டும்
சபரிமலையில் மண்டல காலத்தில் இன்று இரண்டாவது முறையாக சுவாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டி உள்ளது முன்பதிவு எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.சபரிமலையில் மண்டல கால பூஜைகள் தற்போது நடைபெற்று...
இந்தியாவில் 174 சீன நிறுவனங்கள் இயங்கி வருகிறது
இந்தியாவில் 174 நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களாக பதிவு செய்து வணிகம் செய்து வருவதாக ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.மக்களவையில் உறுப்பினர் ஒருவர் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட சீன நிறுவனங்கள் எத்தனை உள்ளது? இவை தவிர இந்தியாவில் இயங்கும் பல்வேறு...
பெண் குழந்தைகளின் கல்வி இடையில் நிறுத்தம் குறைவு – மத்திய கல்வி அமைச்சகம்
இந்தியாவில் பெண் குழந்தைகளின் கல்வி இடையில் நிறுத்தப்படுவது படிப்படியாக குறைந்து வருவதாக மத்திய கல்வி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.மக்களவையில் உறுப்பினர் ஒருவர் இந்தியாவில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் கல்வி இடையில் நிறுத்தம் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள...
திருவள்ளூரில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
தொடர் கனமழை காரணமாக திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்யும்...
━ popular
இந்தியா
மதுபானக் கூடங்களுக்குள் நுழைய அடையாள அட்டை கட்டாயம் – கர்நாடகா அரசு புதிய உத்தரவு
இளம் வயதினரிடையே மதுப்பழக்கம் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கில் கர்நாடகா அரசு இந்த கடுமையான "நோ ஐடி, நோ என்ட்ரி" (No ID, No Entry) விதியை அமல்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலத்தில் மதுபானம் விற்பனை செய்யப்படும்...
