செய்திகள்

மதுபானக் கூடங்களுக்குள் நுழைய அடையாள அட்டை கட்டாயம் – கர்நாடகா அரசு புதிய உத்தரவு

இளம் வயதினரிடையே மதுப்பழக்கம் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கில் கர்நாடகா அரசு இந்த...

தமிழ்நாடு அரசியலை காங்கிரஸ் தவறாக கணித்தது – அகிலேஷ் யாதவ்

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப்...

சொல்வது ஒன்று, செய்வது ஒன்று…மின்வெட்டு விவகாரத்தில் தவெக அரசை சாடிய டி.டி.வி.தினகரன்…

தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டுப் பிரச்சனைக்கு தவெக அரசு கடுமையான கண்டனங்களைச்...

நிர்வாகிகளை வெளியேற்றும் ஃபோபியா? எடப்பாடியாரால் சரியும் அதிமுக கோட்டை!

அம்மா கோபி, மூத்த பத்திரிகையாளர்.அதிமுகவில் தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நடுநிலையோடு...

மேயர் ஃபுட்போர்டு அடித்தது அதிகார துஷ்பிரயோகம் அல்ல; துணிச்சல்- அமைச்சர் சேகர்பாபு

முதலமைச்சர் பாதுகாப்பு வாகனத்தில் மேயர் தொங்கி கொண்டு சென்றது குறித்து அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார்.மாண்டஸ் புயலினால் பாதிக்கப்பட்ட காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சேதமடைந்த மீனவர்களின் விசைப்படகுகளை கடந்த சனிக்கிழமை காலை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள்...

நாளை முதல் தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும்- வானிலை ஆய்வு மையம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், “கேரளாவில் வடபகுதியில் வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இது வடக்கு கேரளா -...

தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவன் – அதிர்ச்சியில் உயிரிழந்த மனைவி

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கணவன் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே தெற்குதுவரவயல் கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு (31) என்பவர் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை...

சென்னை மேயர் பிரியா மீது போலீசில் பரபரப்பு புகார்

சென்னை மேயர் பிரியா மீது, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.மாண்டஸ் புயலினால் பாதிக்கப்பட்ட காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சேதமடைந்த மீனவர்களின் விசைப்படகுகளை கடந்த சனிக்கிழமை காலை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின்...

மழையில் காத்திருக்காதீர்கள்! இங்கு ரஜினி இல்லை- லதா ரஜினிகாந்த்

மழையில் யாரும் காத்திருக்க வேண்டாம், ரஜினி இங்கு இல்லை. அனைவரும் கலைந்து செல்லுங்கள் என ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற வந்த ரசிகர்களிடம் லதா ரஜினிகாந்த் தெரிவித்தார்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 73-வது பிறந்த நாளை ஒட்டி சென்னை போயஸ் தோட்டத்தில்...

தொடர்மழை- செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை

தொடர்மழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.மாண்டஸ் புயல் கரையை கடந்து இரண்டு நாட்கள் ஆகியும் மழையின் தீவிரம் குறையவில்லை. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், மேல்மருவத்தூர், சித்தாமூர் பகுதிகளில்...

புதுச்சேரியில் மீண்டும் திமுக ஆட்சி மலரும்- மு.க.ஸ்டாலின்

புதுச்சேரி மாநிலத்தில் மீண்டும் திமுக ஆட்சி மலரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.புதுச்சேரி திமுக அவைத்தலைவர் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “புதுச்சேரிக்கும் திராவிட இயக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு...

ரஜினி – அரசியலின் கனவு நாயகன்

ரஜினிக்கும் அரசியலுக்கும் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் தொடர்புண்டு என்று சொல்லலாம்.1991 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த செல்வி. ஜெயலலிதா பாதுகாப்பு காரணங்களை கூறி போயஸ் கார்டனில் வசித்து வந்த ரஜினியின் வாகனத்தை போலீசாரை வைத்து சோதனை செய்தார். இது அவருக்கு...

சொத்தை பிரித்து கொடுக்காத தந்தையை படுகொலை செய்த மகன்

வேதாரண்யம் அருகே சொத்தை பிரித்து கொடுக்காததால் ஆத்திரமடைந்த மகன் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்தார்.நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தேத்தாக்குடி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 96). இவருக்கு மூன்று மகன்களும் ,நான்கு மகள்களும் உள்ளனர். முதியவர் கோவிந்தசாமியின்...

எச்சரிக்கை! தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்

தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மாண்டஸ் புயல் கரையை கடந்து இரண்டு நாட்கள் ஆகியும் மழையின் தீவிரம் குறையவில்லை. செங்கல்பட்டு, தாம்பரம், விழுப்புரம், அரக்கோணம்,...

━ popular

மதுபானக் கூடங்களுக்குள் நுழைய அடையாள அட்டை கட்டாயம் – கர்நாடகா அரசு புதிய உத்தரவு

இளம் வயதினரிடையே மதுப்பழக்கம் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கில் கர்நாடகா அரசு இந்த கடுமையான "நோ ஐடி, நோ என்ட்ரி" (No ID, No Entry) விதியை அமல்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலத்தில் மதுபானம் விற்பனை செய்யப்படும்...