ஜாதிக் கலவரம் மாற வேண்டியது யார்?
திராவிடச் செல்வி புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு என்ற கிராமத்தில் மே 5. 2025 அன்று இரவு இரு ஜாதிப் பிரிவினர்களிடையே மோதல் ஏற்பட்டது. அம்மோதல் தீவிரமடைந்து ஒரு பேருந்து உடைப்பு, நான்கு இருசக்கர வாகனங்கள் எரிப்பு, பட்டியலின மக்களின் குடிசை எரிப்பு, மேலும் 3 வீடுகள் சேதம், அரிவாள் வெட்டு என்ற வகையில் மிகப்பெரிய சாதிக் கலவரமாக மாறியது. இக்கலவரத்திற்குக் காரணம் இருபது ஆண்டுகளுக்கும் மேலான கோயில் தொடர்பான பகையானாலும் கூட கலவரம் நடந்த … ஜாதிக் கலவரம் மாற வேண்டியது யார்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed