ஆவடி மாநகராட்சியில் வெள்ள தடுப்பு பணிகள்… முன்னாள் அமைச்சர் நாசர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளில் நடைபெற்று வரும் வெள்ள தடுப்பு பணிகளை முன்னாள் அமைச்சர் நாசர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளில் கடந்த கனமழைக்கு பெரும்பாலான பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனையடுத்து ஆவடி மாநகராட்சி சார்பில் கடந்த சில மாதங்களாக வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக மழைநீர் வடிகால்வாய் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள தடுப்பு … ஆவடி மாநகராட்சியில் வெள்ள தடுப்பு பணிகள்… முன்னாள் அமைச்சர் நாசர் நேரில் பார்வையிட்டு ஆய்வு-ஐ படிப்பதைத் தொடரவும்.