தொழில்நுட்ப கோளாறால் சென்னையில் 2 விமானங்கள் தரையிறக்கம்… நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பயணிகள்!
சென்னையில் இருந்து இன்று மும்பை மற்றும் கொச்சிக்கு புறப்பட்டு சென்ற 2 விமானங்கள் நடுவானில் பறந்தபோது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், அந்த விமானங்கள் மீண்டும் சென்னையில் தரையிறக்கப்பட்டது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 4.40 மணி அளவில் 160 பயணிகள், 8 ஊழியர்கள் என 168 பேருடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மும்பை புறப்பட்டது. விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்கியபோது விமானி, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை கண்டுபிடித்தார். விமானம் வானில் … தொழில்நுட்ப கோளாறால் சென்னையில் 2 விமானங்கள் தரையிறக்கம்… நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பயணிகள்!-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed