சென்னையில் துப்பாக்கியுடன் வலம் வந்த பிரபல ரவுடி – அயனாவரத்தில் போலீசார் சுட்டுப் பிடித்தனர்..!
சென்னை அயனாவரத்தில் பனந்தோப்பு ரயில்வே காலனி பகுதியில் ரவுடியை போலீசார் சுட்டுப் பிடித்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.ஏ கேட்டகிரி ரவுடியான அறிவழகன் பிடிக்க முயன்ற போது கள்ளத் துப்பாக்கியால் தாக்க முயன்றுள்ளார். ரவுடி அறிவழகன் மீது கொலை உள்ளிட்ட 12 வழக்குகள் நிலுவையில் உள்ளன.ஆந்திராவில் இருந்து சென்னை வரும் போது தெரிந்து போலீசார் சுற்றி வளைப்பு. தன்னுடைய எதிரணியை சேர்ந்த ரவுடிகள் கொலை செய்து விடுவார்கள் என துப்பாக்கியுடன் வலம் வந்ததாக வாக்குமூலம். சென்னை வியாசர்பாடி … சென்னையில் துப்பாக்கியுடன் வலம் வந்த பிரபல ரவுடி – அயனாவரத்தில் போலீசார் சுட்டுப் பிடித்தனர்..!-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed