தமிழில் பெயர் பலகை கட்டாயம் – மேயர் பிரியா அறிவிப்பு

சென்னையில் அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை இருப்பது கட்டாயம்.‌ தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மேயர் பிரியா அறிவித்துள்ளாா். பிளாஸ்டிக் பைகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை”  முன்னெடுக்கும் வகையில் மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தை சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலணியில் மாநகராட்சி மேயர் பிரியா துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி மேயர் பிரியா கூறுகையில், சென்னை மாநகராட்சியும் சுற்றுச் … தமிழில் பெயர் பலகை கட்டாயம் – மேயர் பிரியா அறிவிப்பு-ஐ படிப்பதைத் தொடரவும்.