நடிகர் ரவியின் மனைவி ஆர்த்தி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் ரவியும், பிரபல தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக நடிகர் ரவி, ஆர்த்தியை பிரிவதாக அறிவித்திருந்தார். அதன் பிறகு நடிகர் ரவி பல இடங்களில், ஆர்த்தியும் தனது மாமியாரும் தன்னை அதிகாரம் செய்ததால் தான் இந்த … எங்களின் திருமண வாழ்வு இந்த நிலைமைக்கு வர அந்த நபர்தான் காரணம்…. ஆதாரம் இருக்கு …. ஆர்த்தி ரவி வெளியிட்ட அறிக்கை!-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed