தலைமறைவாக இருந்த சாமியார் – காவல்துறையின் அதிரடி வேட்டையால் கைது

மடத்தில் வெள்ளி வேலை திருடிய சாமியாா் வெங்கடேஷ் சர்மா வடவள்ளி போலீசாரால் கைது செய்யப்பட்டதோடு, வெள்ளி வேலையும் பறிமுதல் செய்தனா்.கோவை மருதமலை அடிவாரத்தில் உள்ள மடத்தில் சாமியார் ஒருவர் வெள்ளி வேலை திருடியுள்ளாா். இதுகுறித்து, வடவள்ளி காவல்துறையிடம் அளித்த  புகாரின் அடிப்படையில்  காவலா்கள் வழக்கு பதிவு செய்தாா்கள். தனியாருக்கு சொந்தமான மடத்தில் வெள்ளி வேல் திருடிய சாமியாரை சி.சி.டி.வி. காட்சிகளை கைபற்றியதன் மூலம் விசாரித்தனர். போலீசார் இரண்டரை கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட நான்கு லட்சம் மதிப்பிலான வெள்ளி … தலைமறைவாக இருந்த சாமியார் – காவல்துறையின் அதிரடி வேட்டையால் கைது-ஐ படிப்பதைத் தொடரவும்.