ஈரோட்டில் ஒடிசா இளைஞர் கொலை: பணம் தர மறுத்ததால் வட மாநில தரகர்கள் வெறிச்செயல்..!

ஒடிசா மாநில இளைஞர் கொலையில் வட மாநில தரகர்கள் உட்பட மூவர் கைது. பணம் தர மறுத்ததால் கொலை செய்தது அம்பலம். ஈரோடு ரயில்நிலையம் அருகே ஒடிசா மாநில இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வட மாநில இளைஞர்கள் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஈரோடு ரயில் நிலையம் அருகே பயன்பாட்டில் இல்லாத  ரயில்வே ஊழியர் பழைய குடியிருப்பு பகுதியில் கடந்த 4ம் தேதி 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். … ஈரோட்டில் ஒடிசா இளைஞர் கொலை: பணம் தர மறுத்ததால் வட மாநில தரகர்கள் வெறிச்செயல்..!-ஐ படிப்பதைத் தொடரவும்.