முடிவு கட்டும் ஏஐ… 3 ஆண்டுகளில் மனிதர்கள் மொழிபெயர்ப்புப் பணி இருக்காது

அன்பபெல் மொழி பெயர்ப்பு நிறுவனம் மொழி பெயர்ப்பு சேவைக்கென சிறப்புத் தொழில் நுட்பத்துடன் கூடிய ஏஐ தொழில் நுட்பத்துடன் கூடிய செயலியை அறிமுகம் செய்துள்ளதாக அந்நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி சாஸ்கோ பெட்ரோ சிஎன்பிசி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். மனிதர்கள் மொழி பெயர்க்கும் தேவை இந்த தொழில் நுட்பத்தால் இன்னும் மூன்றாண்டுகளில் இல்லாமல் போய் விடும் எனவும் அவர் கணித்துள்ளார். தெளிவான மொழி பெயர்ப்புக்கு மாறும் ஏஐ அன்பபெல் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த ஏஐ செயலி மாபெரும் … முடிவு கட்டும் ஏஐ… 3 ஆண்டுகளில் மனிதர்கள் மொழிபெயர்ப்புப் பணி இருக்காது-ஐ படிப்பதைத் தொடரவும்.