திருமணத்தை வணிகமாக மாற்றி பெண்கள் பணம் பறிக்கக்கூடாது… உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

திருமணத்தை வணிகமாக மாற்றி பெண்கள் பணம் பறிக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. போபாலை சேர்ந்த தொழிலதிபர் மீது அவரது இரண்டாவது மனைவி ஜீவனாம்சம் கேட்டு புனே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மாதம் ரூ.10 கோடி ஜீவனாம்சமாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து 2-வது மனைவி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் பிரிந்த கணவரின் சொத்து மதிப்பு ரூ.5,000 கோடி என்றும், அவருக்கு அமெரிக்காவிலும், … திருமணத்தை வணிகமாக மாற்றி பெண்கள் பணம் பறிக்கக்கூடாது… உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!-ஐ படிப்பதைத் தொடரவும்.