உலக அளவில் மரியாதையை உயர்த்திய இந்தியா: அடேங்கப்பா இப்படி ஒரு முன்னேற்றமா..!

இந்தியா தனது முதல் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. இந்த ஏவுகணை ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு வேகமாக பறக்கும். 1,500 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் வரை பல்வேறு பேலோடுகளை சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த ஏவுகணை, இந்தியாவின் பாதுகாப்பு திறன்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. இந்த சாதனை ஹைப்பர்சோனிக் தொழில்நுட்பம் கொண்ட நாடுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவில் இந்தியாவை இணைத்துள்ளது. சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் ஹைப்பர்சோனிக்கை உருவாக்கி இருக்கும் நாடுகளின் ஒன்று … உலக அளவில் மரியாதையை உயர்த்திய இந்தியா: அடேங்கப்பா இப்படி ஒரு முன்னேற்றமா..!-ஐ படிப்பதைத் தொடரவும்.