அசாமில் வெடிகுண்டு வழக்கு- உல்ஃபா தீவிரவாதியை கைது செய்ததது என்ஐஏ

சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க, அசாமில் வெடிகுண்டு வைத்த வழக்கில், பெங்களூரில் காவலாளியாக வேலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அசாமின் பல்வேறு பகுதிகளில் ஐஇடி வெடிகுண்டுகள் வைத்த வழக்கில் தொடர்புடைய யுனைட்டட் லிபரேஷன் ஃப்ரண்ட் ஆஃப் அசோம் – இன்டிப்பெண்டன்ட் (உல்ஃபா – ஐ) -ன் முக்கிய குற்றவாளியை  என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) கைது செய்துள்ளது. கிரிஷ் பருவா என்கிற கவுதம் பருவா என்ற  நபர் பெங்களூருவின் புறநகர் பகுதியில் பதுங்கியிருந்த போது என்ஐஏ … அசாமில் வெடிகுண்டு வழக்கு- உல்ஃபா தீவிரவாதியை கைது செய்ததது என்ஐஏ-ஐ படிப்பதைத் தொடரவும்.