பாதுகாப்பு விதிகளை புறக்கணித்து கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலம் – வெங்கடேசன், எம்.பி

பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் பாம்பன் பாலம். இரயில்வே துறையின் ஆராய்ச்சி, வடிவம் மற்றும் தரநிர்ணய அமைப்பான RDSO வின் ஒப்புதல் இல்லாமல் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய பின்னணி என்ன? இத்திட்டத்தில் நிகழ்ந்துள்ள மோசடி குறித்து ரயில்வே அமைச்சர் பதில் சொல்ல வேண்டும். விதிகளை புறக்கணித்த திட்டத்திற்கு எப்படி ஒப்புதல் கொடுக்கப்பட்டது? இரயில்வே அமைச்சர் பதில் சொல்ல வேண்டும் என சு. வெங்கடேசன் எம் பி., தனது எக்ஸ் தளத்தில் பதிவில், ”பாம்பன் பாலம் 1914 இல் கட்டப்பட்டது. … பாதுகாப்பு விதிகளை புறக்கணித்து கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலம் – வெங்கடேசன், எம்.பி-ஐ படிப்பதைத் தொடரவும்.