100-க்கும் மேற்பட்ட எலக்ட்ரிக் வாகனங்கள்… ஏற்றுமதி செய்யும் சுசுகி…
குஜராத்தில் தயாரிக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு எலக்ட்ரிக் வாகனங்களை ஏற்றுமதி செய்யும் பணியை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார்.அரசு முறை பயணமாக குஜராத் மாநிலம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சுசுகி நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு தொழிற்சாலைக்கு சென்றார். அங்கு சுசுகி நிறுவனம் தயாரித்து உள்ள “இ-விதாரா சுசுகி” எனும் மின்சார வாகனங்களின் ஏற்றுமதியை பிரதமர் கொடியசைத்து செய்து தொடங்கி வைத்தார். பிரதமர் நரேந்திர மோடி இன்று அகமதாபாத் … 100-க்கும் மேற்பட்ட எலக்ட்ரிக் வாகனங்கள்… ஏற்றுமதி செய்யும் சுசுகி…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed