ஜாஃபர் எக்ஸ்பிரஸில் இருந்த 80 பேர் எங்கே..? சிக்கலில் பாகிஸ்தான் அரசு..!

பலுசிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் மீதான தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் ராணுவமும், அரசும் சிக்கலில் மாட்டியுள்ளதாகத் தெரிகிறது. பாகிஸ்தான் ராணுவம் ஒரு வெற்றிகரமான நடவடிக்கையை நடத்தி 36 மணி நேரத்திற்குள் அனைத்து பணயக்கைதிகளையும் மீட்டதாகக் கூறியது.இந்த நடவடிக்கைக்காக அரசு இராணுவத்தையும் பாராட்டியுள்ளது. ஆனால், இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ரயில் கடத்தல் குழுவான பலூச் விடுதலை படை 214 பேர் இறந்துவிட்டதாகக் கூறுகிறது. இந்த விபத்தில் 26 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் ராணுவம் … ஜாஃபர் எக்ஸ்பிரஸில் இருந்த 80 பேர் எங்கே..? சிக்கலில் பாகிஸ்தான் அரசு..!-ஐ படிப்பதைத் தொடரவும்.