‘திமுகவை தோலுரிப்பேன்…’ ஆறு சாட்டையடிக்குப் பின் ஆவேசப்பட்ட அண்ணாமலை..!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி அ.தி.மு.க. போராட்டத்தை ஒத்தி வைத்த நிலையில், ‘இனி எல்லா மேடைகளிலும் தி.மு.க.,வை தோலுரித்துக் காட்டப்போகிறோம்’ என்று, கோவையில் சாட்டையடி போராட்டம் நடத்திய பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை கூறினார். அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து, இன்று காலை 10 மணிக்கு கோவை நேரு நகரில், தனது வீட்டுக்கு முன் நின்று, அண்ணாமலை தன்னை தானே சாட்டையால் ஆறு முறை, அடித்து கொண்டார். அப்போது பா.ஜ.க, தலைவர்கள் உள்ளிட்ட … ‘திமுகவை தோலுரிப்பேன்…’ ஆறு சாட்டையடிக்குப் பின் ஆவேசப்பட்ட அண்ணாமலை..!-ஐ படிப்பதைத் தொடரவும்.