மாநில அரசுக்கு ஆளுநர் கட்டுபட வேண்டும் – அமைச்சர் ரகுபதி

மாநில அரசுக்கு  கட்டுப்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் என்ற சட்டப்படியான உண்மையை பிரதமர் மோடியே ஒத்துக்கொள்கிறார். இனி என்ன சொல்லப் போகிறீர்கள் ஆளுநர் ரவி அவர்களே? என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.மேலும் இது குறித்து இந்த பதிவில் – நாடாளுமன்றத்தில் அவை மரபுகளை பற்றி பேசி சிலாகிக்கும் மோடி அவர்களுக்கு பாஜக ஆளாத மாநிலங்களின் சட்டமன்ற மரபுகளை ஆளுநர்கள் எவ்வாறு சிதைக்கின்றனர் என்பது தெரியாதா?   தமிழ்நாட்டில் திரு. மோடி நியமித்திருக்கும் … மாநில அரசுக்கு ஆளுநர் கட்டுபட வேண்டும் – அமைச்சர் ரகுபதி-ஐ படிப்பதைத் தொடரவும்.