கொடநாடு சிசிடிவியை ஆப் பண்ண சொன்ன ” SIR” யாரு..? எடப்பாடியாரை அலறவிடும் ஓபிஎஸ் ஆதரவாளர்..!

கொடநாடுல சிசிடிவியை ஆஃப் பண்ணச் சொன்ன அந்த சார் யாருன்னு கேளுங்கப்பா… என அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளரும், தற்போது ஓபிஎஸ் ஆதரவாளருமான மருது அழகு ராஜ் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தீவிரமாக கையில் எடுத்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அதிமுக சரியான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில், தற்போது தீவிரமாக செயல்பட்டு வருகிறது. … கொடநாடு சிசிடிவியை ஆப் பண்ண சொன்ன ” SIR” யாரு..? எடப்பாடியாரை அலறவிடும் ஓபிஎஸ் ஆதரவாளர்..!-ஐ படிப்பதைத் தொடரவும்.