திராவிடச் சிந்து VS ஆரிய சரஸ்வதி

அறம் மதி   ஆரிய சரஸ்வதி: இன்று முதல் இந்த நாகரிகம் சரஸ்வதி நாகரிகம் என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்படும். எங்கிருந்தோ ஒரு குரல்: சரஸ்வதி நாகரிகமா? யார் வீட்டுப் பிள்னைக்கு யார் பெயர் வைப்பது? இப்படித் திருடுவது நாகரிகம் ஆகாது! சரஸ்வதி: யார் நீர்? குரல்: என்னையா யார் என்று கேட்கிறாய்? நான்தான் சிந்து. ஆரிய சரஸ்வதி: உன்னைத்தான் பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்டு விட்டதே? இந்தியாவிற்கு என்று ஒரு முகம் வேண்டாமா? ஆக என் பெயர் கொண்டே அழைக்க வேண்டும். … திராவிடச் சிந்து VS ஆரிய சரஸ்வதி-ஐ படிப்பதைத் தொடரவும்.