உங்கள் கேள்வி – என்.கே.மூர்த்தியின் பதில்கள்..

பிரித்வி ராஜா , பாலப்பட்டுகேள்வி- சரியான பட்டிக்காட்டான் என்று எல்லோரும் என்னை கிண்டல் செய்கிறார்கள்… என்ன செய்யலாம்? பதில்: பட்டணத்தில் படித்தவன் ஒரு வாலிபன் பட்டிக்காட்டுக்கு போனான். ஒரு பெரியவர்கிட்டே ஏங்க அரசம்பட்டுக்கு எந்த வழியா போகனும் என்று கேட்டான். அந்த ரோடு வழியா போகனும் தம்பின்னு வழி காண்பித்தார். அந்த ஊருக்கு போக எவ்வளவு நேரமாகும்னு பட்டணத்து தம்பி கேட்டாரு, அதற்கு பெரியவர் பேசாம நடந்து போ… ன்னாரு. அரசம்பட்டுக்கு போக எவ்வளவு நேரமாகும்னு கேட்டேன்… … உங்கள் கேள்வி – என்.கே.மூர்த்தியின் பதில்கள்..-ஐ படிப்பதைத் தொடரவும்.