கோவை மேயர் தேர்தல் – திமுக வேட்பாளர் ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு

கோவை மாநகராட்சி மேயராக திமுக கவுன்சிலர் ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகராட்சி மேயராக பொறுப்பு வகித்த கல்பனா உடல்நிலை காரணமாக திடீரென தனது பதவியை கடந்த மாதம் ராஜினாமா செய்தார். இதனால் மாநகராட்சிக்கு புதிய மேயர் தேர்வு செய்யும் தேர்தல் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் அதிகாரியாக மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு நியமிக்கப்பட்டு தேர்தலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துச்சாமி ஆகியோர் மாநகராட்சி கவுன்சிலர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில், கோவை மாநகராட்சி … கோவை மேயர் தேர்தல் – திமுக வேட்பாளர் ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு-ஐ படிப்பதைத் தொடரவும்.