டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும்… தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப்ஜான் கணிப்பு!

டெல்டா மாவட்டங்களில் இன்று இரவு தொடங்கி நாளையும், நாளை மறுநாளும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாகை, திருவாரூர், காரைக்கால், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் எச்சரித்திருந்தது. இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் வரும் 27ஆம் தேதி … டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும்… தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப்ஜான் கணிப்பு!-ஐ படிப்பதைத் தொடரவும்.