“கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்” – அமைச்சர் அன்பில் மகேஸ்

கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றினால் நம் மாணவர்கள் எது தேவையோ அவற்றை முழுமையாக செய்ய முடியும், நாம் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதனால்தான் தொடர்ச்சியாக கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். ஒன்றிய அரசுக்கு ஒரு ரூபாய் கொடுத்தால் 29 பைசா மட்டுமே நமக்கு வழங்கப்படுகின்றது. அந்த 29 பைசா வைத்துக் கொண்டு என்ன செய்வது?” என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பள்ளிக் … “கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்” – அமைச்சர் அன்பில் மகேஸ்-ஐ படிப்பதைத் தொடரவும்.