சீமானை கண்டித்து அன்னூரில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கண்டன ஆர்ப்பாட்டம்
கோவை மாவட்டம், அன்னூரில் பத்திரிகையாளர் சந்திப்பில் பெரியார் குறித்து இழிவாக பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து அவரது உருவப் படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து, மாட்டு சாணத்தை கரைத்து ஊத்தி புகைப்படத்தை கிழித்து, தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. கோவை வடக்கு மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கடலூரில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கடந்த 8ஆம் தேதி பெரியாரை இழிவுப்படுத்தி பேசிய நாம் தமிழர் … சீமானை கண்டித்து அன்னூரில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கண்டன ஆர்ப்பாட்டம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed