ஃபெங்கல் புயல்: நிவாரணத் தொகை வழங்க வேண்டும் – அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

வங்கக்கடலில் இன்று ஃபெங்கல் புயல் உருவாக உள்ள நிலையில் சென்னையில் அவ்வப்போது கனமழை பெய்யும் என்றும் டெல்டா மாவட்டங்களில் அதீத கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளன. இன்று காலை 5:30 மணி நிலவரப்படி புயல் சின்னம் நாகப்பட்டினத்திற்கு தெற்கே-தென்கிழக்கே 420 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கே-தென்கிழகே 530 கிமீ தொலைவிலும் மத்திய இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் நிலவிவருவதாக குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் தளத்தில் … ஃபெங்கல் புயல்: நிவாரணத் தொகை வழங்க வேண்டும் – அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்-ஐ படிப்பதைத் தொடரவும்.