முதலில் ஓவியம் படைக்கிறேன் பின்பு வள்ளுவர் காவியம் படைக்கிறேன்- வைரமுத்து

தமிழர்களின் ஒவ்வோர் உள்ளமும் வள்ளுவர் வாழும் இல்லம்தான். முதலில் ஓவியம் படைக்கிறேன் ஜூலை 13ல் வள்ளுவர் காவியம் படைக்கிறேன் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். திருக்குறளில் உள்ள அறத்துபால், பொருட்பால், இன்பத்துபால் ஆகியவற்றிற்கு கவிஞர் வைரமுத்து உரை எழுதியுள்ளார். அந்த நூலுக்கு ‘வள்ளுவர் மறை – வைரமுத்து உரை’என்று பெயர் சூட்டியிருக்கிறார். இந்த நூலை வருகிற 13ம் தேதி வெளியிட உள்ளார்.இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது வலைத் தளப்பக்கத்தில் கூறியதாவது; வள்ளுவர் மறை வைரமுத்து உரை விழாவை … முதலில் ஓவியம் படைக்கிறேன் பின்பு வள்ளுவர் காவியம் படைக்கிறேன்- வைரமுத்து-ஐ படிப்பதைத் தொடரவும்.