ராமேஸ்வரத்தில் மத்திய அரசை கண்டித்து மீனவர்கள் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்

ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன்பு பாஜக அரசை கண்டித்து ராமேஸ்வர மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து படகுகளை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். இவ்வகையில் கடந்த ஜூன் 18 ஆம் தேதி முதல் ஜூலை 4-ந் தேதி வரை இதுவரை 74 மீனவர்களை கைது செய்ததோடு 4 நாட்டு படகுகளையும், 8 விசைப்படகுகளையும் இலங்கை … ராமேஸ்வரத்தில் மத்திய அரசை கண்டித்து மீனவர்கள் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்-ஐ படிப்பதைத் தொடரவும்.