மின் கட்டண உயர்வைத் திரும்ப பெறுக – அண்ணாமலை
தேர்தல் முடிவு வெளியான பின் மின் கட்டணத்தை உயர்த்தி மக்களுக்கு திமுக அதிர்ச்சியளித்துள்ளதாக அண்ணாமலை X தளத்தில் விமர்சித்துள்ளார். ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில், சொத்து வரி, மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டணம், பால் விலை, பத்திரப் பதிவு கட்டணம், என அனைத்தையும் பல மடங்கு உயர்த்தி, கட்டண உயர்வைப் பொதுமக்கள் தலையில் சுமத்தியுள்ள திமுக அரசு தற்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும் மீண்டும் ஒரு முறை மின் கட்டணத்தை உயர்த்தி, பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது. … மின் கட்டண உயர்வைத் திரும்ப பெறுக – அண்ணாமலை-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed