“ஆபரேஷன் சிந்தூரில்” வீர மரணடைந்த முரளி நாயக்கின் தியாகத்தை தேசம் ஒருபோதும் மறக்காது – பவன் கல்யாண்

ஆபரேஷன் சிந்தூரில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர் முரளி நாயக்கின் தியாகத்தை தேசம் ஒருபோதும் மறக்காது என ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும், இது குறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஆபரேஷன் சிந்தூரில்” வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர் (ஜவான்) முரளி நாயக்கின் தியாகத்தை இந்திய தேசம் ஒருபோதும் மறக்காது. ஜம்மு காஷ்மீர் எல்லையில் எதிரி படைகளை எதிர்த்து போராடி வீர மரணம் அடைந்த திரு.முரளி நாயக் அவர்களின் … “ஆபரேஷன் சிந்தூரில்” வீர மரணடைந்த முரளி நாயக்கின் தியாகத்தை தேசம் ஒருபோதும் மறக்காது – பவன் கல்யாண்-ஐ படிப்பதைத் தொடரவும்.