Tag: முதல்வா்

42.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொல்காப்பிய பூங்காவை திறந்து வைத்தார் – முதல்வர்

சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் (CRRT )சார்பில் 42.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ள தொல்காப்பியப் பூங்காவை முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ்...

மருந்தகத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!

தஞ்சாவூரில் உள்ள முதல்வர் மருந்தகத்தில் முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.தஞ்சாவூரில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வருகை தந்திருந்தாா். மேலும் தஞ்சாவூரில் உள்ள முதல்வர் மருந்தகத்தை...

இந்தியாவிலேயே ராம்சார் இடங்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு… முதல்வர் நெகிழ்ச்சி…

தமிழ்நாடு பசுமை இயக்கம் மூலம் 10 கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டுள்ளோம். இந்தியாவிலேயே அதிக அளவிலான ராம்சார் இடங்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்று...

UPSC தேர்வுக்குத் தயாராகும் மாணவருக்கு நான் முதல்வன் திட்டம் பெரும் ஊக்கம்–முதல்வா் பெருமிதம்

UPSC தேர்வுக்குத் தமிழகத்திலிருந்து தயாராகும் மாணவருக்கு நான் முதல்வன் திட்டம் பெரும் ஊக்கம் கொடுத்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.UPSC தேர்வுக்குத் தமிழகத்தில் இருந்து தயாராகும் மாணவருக்கு நான் முதல்வன் திட்டம் பெரும் ஊக்கம்...

மே 1 விடுமுறையை சட்டமாக்கி தந்தவர் கலைஞர் – முதல்வர் பெருமிதம்!

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள உழைப்பாளர் தினத்தையொட்டி மே தின பூங்காவில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் மலர்வளையம் வைத்து முதலமைச்சா் மரியாதை செலுத்தினார். மே தினத்தையொட்டி உழைப்பாளர்...

முரசொலி செல்வம் திருவுருவச் சிலையை திறந்து வைக்கிறார் – முதல்வர்

35 ஆண்டுகள் அவர் ஆசிரியராகப் பயணித்த முரசொலி வளாகத்தில் அவரது திருவுருவச் சிலை திறந்து வைக்கப்படுகிறது.முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் அவா்கள் முரசொலி செல்வம் பிறந்த நாளான இன்று அவரது திருவுருவச் சிலையை மாலையில் திறந்து...