Tag: DMK

2026 சட்டமன்ற தேர்தலுக்கு திமுக தயார்..!! கூட்டணியில் இணையும் புதிய கட்சி… முதல்வர் நச் பதில்…

’ஓரணியில் தமிழ்நாடு’ என்னும் உறுப்பினர் சேர்க்கைக்கான பரப்புரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “திராவிட முன்னேற்றக் கழக அரசியல் வரலாற்றில் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் வரலாற்றிலும் மிக முக்கியமான...

சிறு வணிக நிறுவனங்களுக்கு மூடுவிழா நடத்தத் துடிக்கும் திமுக அரசு – அன்புமணி கடும் கண்டனம்

நள்ளிரவில் மின்கட்டணத்தை உயர்த்திய திமுக அரசு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மூடுவிழா நடத்தத் துடிப்பதா என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...

கம்மர்கட், ஒரு மிட்டாய், நோட்டு புத்தகங்களை வழங்கிவிட்டு பெரிய நிகழ்ச்சியை நடத்திவிட்டோம் என்பவர்கள் திமுகவினர் இல்லை-சேகர்பாபு

கம்மர்கட், ஒரு மிட்டாய், நோட்டு புத்தகங்களை கொடுத்துவிட்டு இவ்வளவு பெரிய நிகழ்ச்சியை நடத்திவிட்டோம் என்று பறைசாற்றுவர்கள் திமுகவினர் இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரவித்துள்ளாா்.சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் முத்தமிழறிஞரின் செம்மொழி...

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசுக்கு செவிலியர்கள் சங்கம் கோரிக்கை

தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் இந்திய பொது சுகாதார தர நிர்ணயம் பரிந்துரை படி செவிலியர்கள் அதிகளவில் பணியமர்த்த வேண்டும் என செவிலியர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.சென்னை எழும்பூரில் செவிலியர்கள் சங்கத்தினர்...

வாக்குறுதி அளித்து ஏமாற்றுவதே தொழிலாக கொண்டுள்ளது திமுக அரசு-அன்புமணி இராமதாஸ் கண்டனம்

நியாயவிலைக் கடைகள் அனைத்தையும் ஒரே துறைக்குள் கொண்டு வராதது ஏன்? வாக்குறுதி அளித்து ஏமாற்றுவதே தொழிலா? பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட...

எதிர்க்கட்சியினரையே கொலை செய்யும் அளவிற்கு திமுகவினருக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா?-எடப்பாடி கண்டனம்

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் அஇஅதிமுக நிர்வாகி திரு. முத்துபாலகிருஷ்ணன் அவர்களை, திமுக நிர்வாகி கருணாகரன் உள்ளிட்டோர் லாரி ஏற்றி படுகொலை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என அஇஅதிமுக பொதுச்செயலாளா்  எடப்பாடி K.பழனிச்சாமி...