Tag: Madras

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல்களை தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில்...

ஏக்நாத் ஷிண்டேவை விமர்சனம் செய்த வழக்கு: நடிகர் குணால் கம்ரா சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் மனு தாக்கல்

ஏக்நாத் ஷிண்டேவை விமர்சனம் செய்தது தொடர்பான வழக்கில் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா முன்ஜாமின் கேட்டு தொடர்ந்த அவசர மனுவை இன்று மதியம் விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.மகாராஷ்டிராவில், நகைச்சுவை நடிகர் குணால்...

சென்னை உயர்நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதிகளாக இருவர் பதவியேற்பு

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்த நீதிபதிகள் ஆர். சக்திவேல் மற்றும் பி.தனபால் ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்று கொண்டனர்.சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நீதிபதிகள் ஆர்.சக்திவேல் மற்றும்   பி.தனபால் ஆகியோர்...

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சாதியினருக்கும் பிரதிநிதித்துவம் : வழக்கறிஞர்கள் தீர்மானம்!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமூகத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் தர வேண்டும்.சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழுவில் தீர்மானம்!சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமுதாயத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம்...

இரண்டு கோடி இழப்பீடு………. நடிகை கவுதமி பதிலளிக்க…… – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோதமாக தனது வீட்டை இடித்ததற்காக இரண்டு கோடி ரூபாய் இழப்பீடுக்கோரி வழக்கு தொடர அனுமதிக்கோரி நாச்சாள் என்பவர் தாக்கல் செய்த மனு குறித்து அதிமுக நிர்வாகி  நடிகை கவுதமி பதிலளிக்க சென்னை உயர்...

இரட்டை இலை விவகாரம் : உச்ச நீதின்றம் தள்ளுபடி

இரட்டை இலை விவகாரம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்க கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடர்ந்த வழக்கை உச்ச நீதின்றம் தள்ளுபடி செய்துள்ளது.சென்னை உயர்நீதிமன்றம் தடை...