3000 அடி உயரத்திலிருந்து விழுந்து நொறுங்கிய விமானம்…
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம் சிறிது தூரத்தில் கீழே விழுந்து விபத்து எற்பட்டது.133 பயணிகளுடன் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து ஏர் இந்தியாவின் AI171 என்கிற போயிங் 787 ட்ரீம் லைனர் ரக பயணிகள் விமானம் பகல் 1.17 மணிக்கு லண்டனுக்கு புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்து 1.20 மணியளவில் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விமானம் 3000 அடி உயரத்தில் இருந்து விமானம் விழுந்திருக்கலாம் … 3000 அடி உயரத்திலிருந்து விழுந்து நொறுங்கிய விமானம்…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed