ஒரே வண்ணத்தில் உடை… 39 ஆண்டுகளுக்கு பிறகு செல்ஃபி- கட்டிப்பிடி: அன்பை பரிமாரிய காவலர்கள்

தமிழ்நாடு காவல் துறையில் 1986ம் ஆண்டில் பணியில் சேர்ந்த காவலர்கள் 40 ஆண்டு கழித்து ஒருவரை ஒருவர் சந்திக்கும் நிகழ்வு ஆவடியில் நடைபெற்றது.தமிழ்நாடு காவல் துறையில் 1986ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலர்களாக பணியில் சேர்ந்த பலர் தற்போது ஆய்வாளர்,உதவி ஆய்வாளராக 39 ஆண்டுகள் பல்வேறு மாவட்டங்களில் பணி புரிந்து தற்போது ஓய்வு பெற்றும்,சிலர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்கள் 39 ஆண்டை நிறைவு செய்து 40ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றனர். இதனை கொண்டாடும் வகையில் … ஒரே வண்ணத்தில் உடை… 39 ஆண்டுகளுக்கு பிறகு செல்ஃபி- கட்டிப்பிடி: அன்பை பரிமாரிய காவலர்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.