திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சார்பில் 3.5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இரண்டு புதிய வணிக வளாகங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். சட்டப்பேரவையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு சொந்தமான 18 இடங்களில் உள்ள சிதிலமடைந்த வாடகைக் குடியிருப்புகளை அகற்றி விட்டு புதிய வணிக வளாகம், குடியிருப்புகள் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, திருவல்லிக்கேணி துளசிங்க பெருமாள் கோயில் தெருவில் 3.22 கோடி ரூபாய் மதிப்பில் புதிய வணிக வளாகம் மற்றும் … திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சார்பில் 3.5 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டு புதிய வணிக வளாகங்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறப்பு-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed