மாணவி வழக்கில் களமிறங்கும் சிறப்பு விசாரணைக் குழு

அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை வழக்கை விசாரிக்க 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சிபிஐ விசாரணை கோரி தாக்கலான மனுக்களை நிராகரித்த உயர்நீதி மன்றம் , இந்த வழக்கில் விசாரணை நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற வேண்டும் என்பதால் இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணை குழுவை உயர் நீதிமன்றம் நியமிக்கிறது. சிறப்பு விசாரணைக் … மாணவி வழக்கில் களமிறங்கும் சிறப்பு விசாரணைக் குழு-ஐ படிப்பதைத் தொடரவும்.