‘கர்ணா’ படத்திற்காக தான் ‘புறநானூறு’ படத்தில் நடிக்க மறுத்தாரா சூர்யா?

நடிகர் சூர்யா கடைசியாக கங்குவா எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் எதிர்பாராத சரிவை சந்தித்துள்ளது. அதேசமயம் நடிகர் சூர்யாவின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி இரண்டு வருடங்களை கடந்த நிலையில் கங்குவா திரைப்படத்தின் மூலம் சூர்யா கொண்டாடப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கங்குவா படம் காலை வாரியது. இதற்கிடையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. அடுத்தது நடிகர் சூர்யா ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45 வது திரைப்படத்தில் நடிக்க … ‘கர்ணா’ படத்திற்காக தான் ‘புறநானூறு’ படத்தில் நடிக்க மறுத்தாரா சூர்யா?-ஐ படிப்பதைத் தொடரவும்.