ஆந்திரா, தெலுங்கானாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி வழங்கிய முதல் தமிழ் நடிகர்!
கடந்த சில தினங்களுக்கு முன்பாக வங்கக்கடலில் ஏற்பட்ட குறைவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்த நிலையில் அந்த கனமழையின் காரணமாக அம்மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டது. இதனால் பல்வேறு மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமலும் அத்தியாவசிய தேவைகளை பெற முடியாமலும் வெள்ளத்தில் சிக்கி தவித்தனர். எனவே தேசிய பேரிடர் மீட்பு படையினர் இரவு பகல் பாராது … ஆந்திரா, தெலுங்கானாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி வழங்கிய முதல் தமிழ் நடிகர்!-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed