வளசரவாக்கத்தில் வீட்டில் குட்கா பதுக்கியவர் கைது

வளசரவாக்கம் பகுதியில் வீட்டில் குட்கா பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்த வீட்டு உரிமையாளர் கைது. பெங்களூரிலிருந்து குட்கா பொருட்களை வாங்கி வந்து சென்னையில் விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது. சென்னை வளசரவாக்கம் கைகான்குப்பம் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன்(54) இவர் கடைகளுக்கு மொத்தமாக பீடி சிகரெட் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் வாடகை காரில் பெங்களூர் சென்று குட்கா பொருட்களை ஏற்றிய வந்து விற்பனை செய்து வந்துள்ளனர், நேற்று இரவு வளசரவாக்கம் கைகான்குப்பம், பாரதி தெருவில் … வளசரவாக்கத்தில் வீட்டில் குட்கா பதுக்கியவர் கைது-ஐ படிப்பதைத் தொடரவும்.