FIITJEE பயிற்சி மைய தலைவர் மீது குற்றப்பிரிவு வழக்குப்பதிவு
தமிழ்நாடு FIITJEE தனியார் பயிற்சி மைய தலைவர் மற்றும் இயக்குநர்கள் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.சென்னை கீழ்பாக்கத்திலுள்ள FIITJEE தனியார் மையம் பெற்றோர்களிடம் பணத்தை வசூலித்து ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. FIITJEE மையம் 9,10 ,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கும் சேர்த்து நுழைவுத் தேர்வு பயிற்சியளிக்க பணம் வசூலித்து, தனியார் பள்ளிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கின்றன. இவா்கள் திடீரென மையத்தை மூடியதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் … FIITJEE பயிற்சி மைய தலைவர் மீது குற்றப்பிரிவு வழக்குப்பதிவு-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed