முயல் வேட்டையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது… துப்பாக்கி மற்றும் முயல் இறைச்சி பறிமுதல்!

வேடசந்தூர் அருகே காட்டு முயல் வேட்டையாடிய 3 பேருக்கு 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த வனத்துறையினர்.திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள மாரம்பாடி பகுதியில் வன விலங்குகளை ஒரு சிலர் வேட்டையாடி வருவதாக திண்டுக்கல் மாவட்ட வன அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் திண்டுக்கல் வன பாதுகாப்பு படை குழுவினர் மற்றும் அய்யலூர் வனப் பணியாளர்கள் இணைந்து மாரம்பாடி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது காட்டு … முயல் வேட்டையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது… துப்பாக்கி மற்றும் முயல் இறைச்சி பறிமுதல்!-ஐ படிப்பதைத் தொடரவும்.