டெல்லியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து – மீட்பு பணியில் தீயணைப்பு துறையினர்

டெல்லியில் முஸ்தபாபாத்தில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.டெல்லியில் முஸ்தாபாபாத் பகுதியில் 4 தளங்களை கொண்ட அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. கட்டிடம் முழுவதும் இடிந்து விழுந்ததில் பலர் சிக்கி கொண்டனர். அவர்களை மீட்கும் பணி நடைபெறுவருகிறது. இந்நிலையில், இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனா். இடிபாடுகளில் சிக்கிய 14 தீயணைப்பு துறையினரால் மீட்கப்பட்டதோடு … டெல்லியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து – மீட்பு பணியில் தீயணைப்பு துறையினர்-ஐ படிப்பதைத் தொடரவும்.