கைதுக்கு எதிரான கெஜ்ரிவால் மனு தள்ளுபடி
சிபிஐ கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சிபிஐ கைது நடவடிக்கையை எதிர்த்தும், சிபிஐ வழக்கில் ஜாமீன் வழங்க கோரி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் இன்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டெல்லி மதுபான கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை வழக்கில் … கைதுக்கு எதிரான கெஜ்ரிவால் மனு தள்ளுபடி-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed