ஜெயக்குமார் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு

அதிமுக முன்னால் அமைச்சர் டி.ஜெயக்குமார் மீதான கொலை முயற்சி வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுத்துள்ளது.2022 – ல் பிப்ரவரி 19 – ல்  நடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது  கள்ள ஓட்டு போட முயன்றதாக குற்றம்சாட்டி, திமுக உறுப்பினர் நரேஷ்குமார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக தண்டையார் பேட்டை காவல் நிலையத்தில் ஜெயக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள்  40 பேரின் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து ஜெயக்குமார் தொடர்ந்த … ஜெயக்குமார் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு-ஐ படிப்பதைத் தொடரவும்.