இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 2 பேர் தாயகம் திரும்பினர்

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட, ராமேஸ்வரம் மீனவர்கள் 2 பேர், இன்று காலை, இலங்கையில் இருந்து விமானம் மூலம், சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்களை வரவேற்று, அரசு ஏற்பாடு செய்த வாகனம் மூலம், சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 2024 டிசம்பர் 8ஆம் தேதி கைது செய்யப்பட்ட இவர்கள், கடந்த 25 ஆம் தேதி, இலங்கைத் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர், கடந்த 2024 … இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 2 பேர் தாயகம் திரும்பினர்-ஐ படிப்பதைத் தொடரவும்.