2016-2019 வரை சிறையில் நடந்த முறைகேடுகளை  முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் – நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு

மதுரை மத்திய சிறையில் 2016 முதல் 2021 வரை  சிறைக்கைதிகள் பொருட்கள் தயாரிக்க மூலப்பொருட்கள் வாங்கியதிலும், உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்ததில் 1.63 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக மதுரை சிறைத்துறை எஸ்பி உள்பட 11 பேர் மீது மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். கடலூர் சிறைத்துறை எஸ்பி எம்.ஊர்மிளா உள்ளிட்ட 11 பேர் மீது மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு … 2016-2019 வரை சிறையில் நடந்த முறைகேடுகளை  முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் – நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு-ஐ படிப்பதைத் தொடரவும்.